நாளை மின்தடை பகுதிகள் கோயம்புத்தூர் (13.11.2023)நாளை மின்தடை பகுதிகள் கோயம்புத்தூர் (13.11.2023)

  நாளை மின்தடை பகுதிகள் கோயம்புத்தூர்  (13.11.2023). தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணியின் காரணமாக மின்சார வாரிய பணியாளர்கள் மின்தடை செய்வர். அதன் படி தமிழகத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் மற்றும் நேரங்கள் பற்றி அறியலாம்.

நாளை மின்தடை பகுதிகள் கோயம்புத்தூர் (13.11.2023)

  பாசூர் , பூசாரிப்பாளையம் , இடையர்பாளையம் , செல்லனூர் , அய்யம்மாபுதூர் , ஒட்டர்பாளையம் , ஜீவா நகர் , அன்னுர் , மேட்டுப்பாளையம் , மேட்டுக்காட்டுப்புதூர் , அம்மாசெட்டிபுதூர் , புதுப்பாளையம் , பூலுவபாளையம் பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.

JOIN SKSPREAD WHATSAPP

  கானுர்புதூர் , செட்டிப்புதூர் , முறியாண்டாம் பாளையம் , தொட்டிபாளையம் , ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் காலை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சில துணை மின்நிலையங்களில் மட்டும் மின்தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் தகவல் வெளியாகி இருந்தாலும் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் மாற்றம் செய்யப்படலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *