விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ! (09.10.23) WFH நண்பர்கள் இன்னைக்கே சார்ஜ் போட்டுக்கோங்க விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ! (09.10.23) WFH நண்பர்கள் இன்னைக்கே சார்ஜ் போட்டுக்கோங்க 

   விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை (09.10.23) இருக்கு. மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம் தான். அதன் படி நாளை விருதுநகர் மாவட்டத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளை காணலாம். 

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ! (09.10.23) WFH நண்பர்கள் இன்னைக்கே சார்ஜ் போட்டுக்கோங்க 

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ! (09.10.23) WFH நண்பர்கள் இன்னைக்கே சார்ஜ் போட்டுக்கோங்க 

விருதுநகர் – ராஜபாளையம் துணை மின் நிலையம் :

   பி.எஸ்.கே. நகர் , அழகைநகர் , மலையடிப்பட்டி தெற்கு , மொட்டமலை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை மின்சார வாரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ள உள்ளனர். எனவே காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின்தடை செய்யப்படும்.

JOIN WHATSAPP CHANNEL

எரிச்சநத்தம் துணை மின் நிலையம் – விருதுநகர் :

    எரிச்சநத்தம் , நடைநேரி , கோட்டையூர் , அம்மாபட்டி மேலும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும். எனவே மின்சார வாரியம் சார்ந்த பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை செய்ய உள்ளனர்.

விருதுநகர் – நரிக்குடி துணை மின் நிலையம் :

   விருதுநகர் மாவட்ட நரிக்குடி துணை மின் நிலையம் சார்ந்த நரிக்குடி , வீரசோழன் , ஓட்டங்குளம் , மினாகுளம் போன்ற பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் இயங்காது.

1000 ருபாய் அனுப்பியவருக்கு கிடைத்தது 765 கோடி ! கோடக் மகேந்திரா வங்கி தாராளம் 

பரளாச்சி துணை மின் நிலையம் – விருதுநகர் :

   கானாவிளக்கு , தொப்பலக்கரை , தும்முச்சின்னம்பாளையம் , ராஜகோபாலபுரம் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டு மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும். 

விருதுநகர் – முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையம் :

    முத்துராமலிங்க புரம் துணை மின் நிலையம் சார்ந்த ஆலடிப்பட்டி , மீனாட்சிபுரம் , குருணைகுளம் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்சார வாரியம் சார்ந்த ஊழியர்கள் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ள உள்ளனர். எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் இயங்காது.

விருதுநகர் மாவட்டத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய தகவலை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகளில் பெரும்பாலும் மாற்றங்கள் ஏற்ப்படாது.   

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *