அரசுப்பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள் பயணம் செய்ய 50% கட்டணச்சலுகை - அமைச்சர் சிவசங்கர் அறிக்கை !அரசுப்பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள் பயணம் செய்ய 50% கட்டணச்சலுகை - அமைச்சர் சிவசங்கர் அறிக்கை !

தமிழகத்தில் போக்குவரத்துத்துறையின் கீழ் செயல்படும் அரசுப்பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள் பயணம் செய்ய 50% கட்டணச்சலுகை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டுபுற கலைஞர்கள் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் 50% கட்டண சலுகையுடன் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் அவர்களை எடுத்து வந்துள்ள இசைக்கருவிகளை கட்டணமில்லாமல் எடுத்துச் செல்லவும்.

அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது – நீதிபதி சந்துரு குழு அறிக்கை !

அத்துடன் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசுப் பேருந்துகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சலுகைகளை எந்த தொய்வும் இன்றி முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *