உருகுவேயில் விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த கால்பந்து வீரர் - சோகத்தில் ரசிகர்கள்!உருகுவேயில் விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த கால்பந்து வீரர் - சோகத்தில் ரசிகர்கள்!

உருகுவேயில் விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த கால்பந்து வீரர்: இன்றைய நவீன உலகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து வரும் சம்பவம் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக விளையாடும் பொழுது மாரடைப்பில் இறந்தவர்கள் தான் அதிகம் என்று கூறப்படுகிறது.

உருகுவேயில் விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த கால்பந்து வீரர்

அந்த வகையில் தற்போது கால்பந்து வீரர் ஒருவர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ” உருகுவே நாட்டில் உள்ள உருகுவே கிளப் நேஷனல் என்ற அணிக்காக விளையாடி வந்தவர் தான் 27 வயதான வீரர் ஜுவான்.

சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு கால்பந்து போட்டியில் உருகுவே கிளப் நேஷனல் அணிக்காக விளையாடி வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த மற்ற வீரர்கள் மருத்துவ குழு அவரை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்த போதிலும் அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்த நிலையில் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். Uruguay football player juvan

Also Read: இனி பாலியல் குற்றவாளிகளுக்கு  7 நாட்களில் மரண தண்டனை – முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி!!

அதன்பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து ஜுவானை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் மேற்கொண்டு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் ஜுவான் தற்போது இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. சமீபத்தில் தான் 2வது குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. 2024 heart attack news

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

மக்களே ஜாக்கிரதை – AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய் 

கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *