மக்களே.., இனி முறை மாமன் முறை பொண்ணை கல்யாணம் பண்ண கூடாது.., அதிரடி சட்டத்தை பிறப்பித்த அம்மாநிலம்!!மக்களே.., இனி முறை மாமன் முறை பொண்ணை கல்யாணம் பண்ண கூடாது.., அதிரடி சட்டத்தை பிறப்பித்த அம்மாநிலம்!!

பொதுவாக 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை முறை மாமன், முறை பொண்ணை கல்யாணம் செய்து கொள்ளும் சம்பிரதாயம் உலகில் பல இடங்களில் இருந்து வருகிறது. குறிப்பாக இந்த உறவு கிராமப்புற பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படுகிறது. குழந்தை பிறந்த கொஞ்சம் மாதங்களிலே இவள் உனக்கு தான், முறை மாமன் உனக்கு தான் என ஆசை வார்த்தைகளை கூறி பிஞ்சு மனதிலே ஆசைகளை விதைக்க தொடங்கி விடுவார்கள்.

இந்நிலையில் ஒரு அதிர்ச்சி சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது  உத்தரகாண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்த சட்டங்களில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி தான் இப்பொழுது உத்தரகாண்ட் மாநிலத்தில், இனி ‘அத்தை / மாமன் முறை மகன் – மகளை’ திருமணம் செய்ய முடியாது என்ற சட்டமும் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் கிராமப்புற பகுதிகளில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமி மேனனுக்கு அடித்த ஜாக்பாட்.., பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் கூட்டணி வைத்து அசத்தல் – புகைப்படம் இதோ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *