Where Is the Party.., பிக்பாஸ் போட்டியாளருக்கு பார்ட்டி கொடுத்த சர்ச்சை நாயகி.., யார் யார் போயிருக்காங்க தெரியுமா? போட்டோஸ் இதோ!!Where Is the Party.., பிக்பாஸ் போட்டியாளருக்கு பார்ட்டி கொடுத்த சர்ச்சை நாயகி.., யார் யார் போயிருக்காங்க தெரியுமா? போட்டோஸ் இதோ!!

தற்போது மக்கள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் இந்த வாரத்துடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து 6 போட்டியாளர்கள் பைனலுக்கு சென்ற நிலையில் நேற்று விசித்திரா பிக்பாஸ்  வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்களுக்கு முன்னாள் போட்டியாளரான வனிதா விஜயகுமார் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பார்ட்டியில் நிக்சன், சரவண விக்ரம், ஜோவிகா மற்றும் பூர்ணிமா ரவி கலந்து கொண்டனர். மற்ற போட்டியாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

பிக்பாஸ் போட்டியாளருக்கு பார்ட்டி கொடுத்த சர்ச்சை நாயகி
பிக்பாஸ் போட்டியாளருக்கு பார்ட்டி கொடுத்த சர்ச்சை நாயகி

மேலும் இந்த பார்ட்டியில் விசித்திராவை ஏன் அழைக்கவில்லை என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் நேற்று டெலிகாஸ்ட்டான ஷோவில் விசித்திரா வெளியேறிய நிலையில் நேற்று முன்தினமே அவர் வெளியேறி இருப்பார். எனவே நேற்று நடந்த இந்த பார்ட்டிக்கு வனிதா விசித்ராவை அழைத்திருக்கலாம். ஆனால் அவரை அழைக்கவில்லை என்றும் ஜோவிகாவுக்காக வனிதா அவர் மீது இப்பொழுது வரை கோபத்தில் இருக்கலாம் என நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.

புகைப்படங்கள் இதோ, 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *