வேலைவாய்ப்பு 2023 today jobsவேலைவாய்ப்பு 2023 today jobs

  வேலைவாய்ப்பு 2023 today jobs. தமிழ்நாடு அரசின் புதிய வேலைவாய்ப்பு. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் சார்பில் ( வளர்ச்சிப்பிரிவு ) இயங்கி வருகின்றது. இப்பிரிவில் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி, வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

வேலைவாய்ப்பு 2023 ! தமிழ்நாடு அரசின் புதிய வேலைவாய்ப்பு ! 

வேலைவாய்ப்பு 2023 today jobs

அமைப்பின் பெயர் :

  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் ( வளர்ச்சிப்பிரிவு )ல் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

காலிப்பணியிடங்களின் பெயர் :

  வளரும் வட்டார திட்ட அலுவலர் ( A Spitational Block Fellow ) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  ஒரு வளரும் திட்ட அலுவலர் பணியிடங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக இருக்கின்றது.

கல்வித்தகுதி :

  அரசின் அனுமதியுடன் செயல்படும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு 2023

வயதுத்தகுதி :

  இப்பணிக்கு விண்ணப்பிக்க வயதுத்தகுதி குறிப்பிடப்படவில்லை.

TNPSC குரூப் 7  வேலைவாய்ப்பு 2023 ! ரூ.1,38,500 சம்பளம் ! விண்ணப்பிக்கலாம் வாங்க ! 

சம்பளம் :

  வளரும் திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 55,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  14.10.2023 முதல் 31.10.2023 வரையில் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

  தபால் மூலம் வளரும் திட்ட அலுவலர் பணிக்கு சரியான நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு 2023

விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 
OFFICIAL APPLICATIONAPPLY NOW

 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  மாவட்ட ஆட்சித் தலைவர் ( வளர்ச்சிப்பிரிவு ) , 

  மாவட்ட ஆட்சியரகம் , 

  இராமநாதபுரம் – 623503 , 

  தமிழ்நாடு .

விண்ணப்பக்கட்டணம் :

  தபால் மூலம் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கும் முறை :

  நேர்காணல் அல்லது தேர்வின் மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியில் நியமிக்கப்படுவர். 

பணியிடம் :

  இராமநாதபுரம் மாவட்ட திருவாடானை பகுதியில் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணிக்கு தேர்ந்தெடுப்பவர்கள் பணி செய்வர்.

முக்கிய குறிப்பு :

  1. தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தொடர்பு கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

  2. சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

  3. ஊரக வளர்ச்சி சார்ந்த உயர்கல்வி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *