இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் - எண்டு கார்டு போட போகும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்!!இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் - எண்டு கார்டு போட போகும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக ஷாக்கிங் தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

வெள்ளித்திரையில் இருக்கும் ரசிகர்களை போன்று சின்னத்திரைக்கும் என்று எக்கச்சக்க ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அப்படி தமிழ் சின்னத்திரையில் மிகவும் முக்கியமான சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். பல வெற்றி சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. தற்போது இந்த டிவியின் டிஆர்பியில் டாப்பில் சிறகடிக்க ஆசை தொடர் தான் இருந்து வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று முடிவுக்கு வர இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவியில் மதியம் மற்றும் இரவு ஹிட் சீரியல்கள் பல ஒளிபரப்பாகிறது. அதில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் தான் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம். தற்போது கிளைமாக்ஸ் காட்சிக்கான ஷூட்டிங் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர்.

இனிமேல் பள்ளிகள் இந்த நேரத்தில் தான் இயங்கும்.., புதிய மாற்றத்தை கொண்டு வந்த பள்ளிக்கல்வித்துறை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *