விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு?  எஸ் பி தீபக் பரபரப்பு விளக்கம்!விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு?  எஸ் பி தீபக் பரபரப்பு விளக்கம்!

விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய்யின் தவெக முதல் மாநாடு

நடிகர் விஜய் கட்சி பெயரை அறிவித்ததில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எப்போது என்று கேட்டு கொண்டே இருந்தனர். அதன்படி சமீபத்தில் தலைவர் விஜய் வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் மாலை நேரத்தில் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதற்கான பணிகளில் கழகத்தின் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.  இதனை தொடர்ந்து அனுமதிக்கோரி விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் மாநாட்டுக்கு அனுமதி பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளது. ஆனால் 4 நாட்கள் ஆகியும், விழுப்புரம் மாவட்ட காவல்துறை இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

Also Read: விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்!!

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ் பி தீபக் அதுகுறித்து பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் தவறானது என்றும் இதுவரை அனுமதி மறுக்கப்படவும் இல்லை வழங்கப்படவும் இல்லை என்றும் விழுப்புரம் மாவட்ட எஸ் பி தீபக் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ

இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லாமல் வாழும் 6 ஹீரோக்கள்

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *