விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து ! FIR ல் வெளியான அதிர்ச்சி தகவல் - இந்த காரணத்தால் தான் வெடிவிபத்து நிகழ்ந்தது !விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து ! FIR ல் வெளியான அதிர்ச்சி தகவல் - இந்த காரணத்தால் தான் வெடிவிபத்து நிகழ்ந்தது !

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் முழுவதுமாக தரைமட்டமானது. இந்த சம்பவத்தின் அடிப்படையில் கல்குவாரியின் உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கல்குவாரி வெடிவிபத்திற்கான காரணம் குறித்து FIR ல் அதிர்ச்சி தகவல் வெளியானது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் உள்ள கல்குவாரி ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டு 3 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் வெடிவிபத்திற்கான காரணம் காரணம் குறித்து FIR தகவல் வெளியாகியுள்ளது.

இ- பாஸ் நெறிமுறை இன்று வெளியீடு ! சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கான நெறிமுறைகள் வெளியாகும் என தகவல் – முழு அறிவிப்பு இதோ !

டெட்டனேட்டர், நைட்ரஜன் வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து வெடிமருந்துகளை இறக்கியதே விபத்திற்கு காரணம். மேலும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வெடிமருந்துகளை இறக்கியுள்ளனர், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என தெரிந்தும் பாதுகாப்பற்ற முறையில் வெடிமருந்துகளை கையாண்டுள்ளனர். இதன் காரணமாக கல்குவாரியில் விபத்து ஏற்பட்டுள்ளது என FIR முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *