
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் VOC Port Trust ல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் Consultants, Young Professionals & Others உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, பணியமர்த்தப்படும் இடம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Consultant (Statistics) – 1
Associate Consultant
HR – 1
Environment – 1
Estate – 1
Horticulture – 1
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 5
சம்பளம்: மாதம் ரூ.50000 முதல் ரூ.60000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: PG in Statistics/Operations Research/Economics/Business Mathematics/PG in Personnel Management/HR/IR/LR/PG in Environmental Science/Engineering/BE/B.Tech (Civil) + PG Degree with 2 years of experience (Preference for Town & Country Planning PG)/ PG in Forestry/Horticulture/Agriculture/
பதவியின் பெயர்: Young Professionals (Professional Interns)
Stenography – 3
Legal – 1
Finance – 2
Communication Flotilla – 2
Civil – 1
Estate – 2
காலியிடங்கள் எண்ணிக்கை: 11
சம்பளம்: மாதம் ரூ.30000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Bachelor’s Degree + Stenography (40 WPM typing & 120 WPM shorthand)/Degree in Law/ICWA/CA Inter or MBA (Finance)/Any UG Degree + MBA/BE/B.Tech (Civil)/BE (Civil).
பதவியின் பெயர்: Junior Professional Intern (Survey)
காலியிடங்கள் எண்ணிக்கை: 2
சம்பளம்: மாதம் ரூ. 20000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Diploma in Civil Engineering (Certificate in Land Survey Preferred)
பணியமர்த்தப்படும் இடம்:
தூத்துக்குடி மாவட்டம்.
சென்னை CSIR – SERC அமைப்பில் வேலைவாய்ப்பு 2025 – 29 காலியிடங்கள் | தகுதி: ITI / Diploma / Graduate degree
விண்ணப்பிக்கும் முறை:
VO சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் தற்போது காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் (www.vocport.gov.in) என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் சேர்த்து குறிப்பிட்ட நாட்களுக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
செயலாளர்,
வி.ஓ.சிதம்பரனார் துறைமுக ஆணையம்,
நிர்வாக அலுவலக கட்டிடம்,
ஹார்பர் எஸ்டேட், தூத்துக்குடி – 628 004
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மத்திய நவரத்னா பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 40+ தொழில்நுட்ப உதவியாளர் காலியிடங்கள்!
தமிழக அரசில் Social Worker வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப கட்டணம் இல்லை || தகுதி விவரங்கள் உள்ளே!
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஆண்டுக்கு 85 லட்சம் சம்பளத்தில் NABARD வங்கி வேலை – CFO காலியிடங்கள் அறிவிப்பு!