தலையில் இரட்டை சுழி உள்ளவரா நீங்கள்?.., அப்ப இரண்டு கல்யாணம் நடக்குமா?., அதிர்த்தியில் 90ஸ் கிட்ஸ்!!தலையில் இரட்டை சுழி உள்ளவரா நீங்கள்?.., அப்ப இரண்டு கல்யாணம் நடக்குமா?., அதிர்த்தியில் 90ஸ் கிட்ஸ்!!

பொதுவாக பெற்றோர்கள் குழந்தையை பெற்றெடுத்த உடன் முதலில் உடல் உறுப்புகளை தான் செக் பண்ணி பார்ப்பார்கள். ஆனால் பெரியவர்கள் முதலில் பார்ப்பது என்றால் அது குழந்தையின் தலையில் எத்தனை சுழி இருக்கிறது என்பதை பற்றி தான். குறிப்பாக 2 சுழி இருக்கும் குழந்தைகளுக்கு 2 திருமணம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் உலக அளவில் 5% குழந்தைகள் மட்டுமே பிறக்கும் போதே இரட்டை சுழியுடன் பிறக்கிறது என்று NHGRI ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை அறிவியல் ரீதியாக பார்த்தால் மரபணுவே  முக்கிய காரணமாக இருக்கிறது. ஜின்கள் மூலமாகவே  இரட்டை சுழி வருகிறது என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இப்படி இரட்டை சுழி இருப்பவர்களுக்கு கண்டிப்பாக இரட்டை திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஏன் முதல் திருமணம் நிச்சயம் வரை சென்று அதன் பின் ஏதோ ஒரு காரணத்திற்காக நிறுத்தப்பட்டு பின் மீண்டும் 2வது கல்யாணம் நிச்சயிக்கப்படலாம் என கூறப்படுவதற்கு ஆனால் இது குறித்து எந்த ஆதாரமும் இல்லை. இதனை தொடர்ந்து ஜோதிட சாஸ்திரத்தின் படி பார்த்தால் இரட்டை சுழி உள்ள நபர் ஒரு சின்ன விஷயத்தையும் போராடி தான் பெற முடியும். சொல்ல போன அவர்கள் பிறந்ததிலிருந்து தனியாக வாழ கூடியவர்கள். அதாவது பெற்றோர்களை பிரிந்து தனியாக வாழ கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் எதையும் நேருக்கு நேர் பேசுவார்கள். அவர்கள் மிகவும் பொறுமையானவர். மேலும் எல்லோரிடத்திலும் அன்பாக பழகக் கூடியவர் என்று கூறப்படுகிறது.

ஆ.ராசா காரை சரியாக சோதனை செய்யாத பறக்கும் படை அதிகாரி.., மாவட்ட தேர்தல் அலுவலர் அதிரடி உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *