ஜிம்பாப்வே தொடரில் ரோஹித் - கோலி - பும்ராவுக்கு ஓய்வு … வெளியான முக்கிய காரணம்?ஜிம்பாப்வே தொடரில் ரோஹித் - கோலி - பும்ராவுக்கு ஓய்வு … வெளியான முக்கிய காரணம்?

T20 உலக கோப்பைக்கு பிறகு நடக்க இருக்கும் ஜிம்பாப்வே தொடரில் ரோஹித் – கோலி – பும்ராவுக்கு ஓய்வு: ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த T20 உலக கோப்பை1 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 8 சுற்றில் அடியெடுத்து வைத்துள்ள இந்திய அணி ரோஹித் கேப்டன்சியில் கப்பை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான T20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில் ஜிம்பாப்வே தொடர் குறித்து ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது, T20 உலக கோப்பைக்கு பிறகு நடக்க இருக்கும் ஜிம்பாப்வே தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு வாய்ப்பு அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தெளிவாக சொல்ல போனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர்  ஜிம்பாப்வே தொடரில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து வர இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் தொடரில் அவர்கள் கவனம் செலுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். T20 world cup 2024 – cricket news

இந்திய கிரிக்கெட் அணியின் Fielding Coach ஆக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்? … கவுதம் கம்பீர் திட்டம் என்ன?

  1. T20 world cup 2024 latest news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *